Tuesday, May 1, 2012

சர்வதேச தொழிலாளர் தினம் 2012

படிக்கும்போது ஏதோ அம்மா, அப்பா காசு தருவார்கள் என்ற தைரியம், படிப்பு முடிந்து தொழில் என்ற வாழ்வின் முக்கிய கட்டத்திற்குள் நுழையும் போதுதான், ஒவ்வொருவரும்  எத்தனை வழிகளில் தொழில் செய்கிறார்கள் என்று புலப்படுகிறது.



வருமானத்தின் அவசியத்திற்காக விரும்பியோ விரும்பாமலோ உழைக்கும் விதம்விதமான மக்களை வெறும் கண்ணோடு பர்த்த காலம் போய் இப்போ எல்லா தகவல்களையும் பொறுமையுடன் அவர்களிடம் விசாரிக்கும் போது எத்தனை விடயங்கள் தெரியவருகின்றது.


நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்