Wednesday, November 30, 2011

வளர்ந்து வரும் ஒரு தேடுபொறி

இந்த search engine இலும் தேடிப்பாருங்கள்

இத் தளத்திற்கு செல்ல இங்கே click செய்யுங்க...
http://www.cuil.pt/
   
நன்றி.

Sunday, November 20, 2011

வலுவூட்டும் பாடல் ஒன்று.


ன் மனதிற்கு வலுவூட்டும் இந்தப் பாடல் உங்களுக்கு கேற்கும் போது எப்படி உள்ளதென்று பாருங்கள்....


 ''சுற்றும் பூமி சுற்றும் வரை சூரிய நிலவு காயும் வரை நில்லாது அலைகள்,
வானம் பொடியாய் போனாலும் பூமி இரண்டாய் ஆனாலும் நில்லாது அலைகள்.

அலையை கிழிக்கும் படகை போல பாதை உண்டாக்க வா....
விதியை உடைக்கும் மதியை கொண்டு வெற்றி உண்டாக்க வா....

முதல் எதுவோ! முடிவு எதுவோ! விதி எழுதும் விடை எதுவோ!
  மதி எழுதும் வழி அதனில் சென்றுவிடு.

இடி  வரலாம், மழை வரலாம், படை  திரட்டும் புயல் வரலாம்
   பயணங்களில் இரண்டுமுண்டு வென்றுவிடு.

பாடலை கேற்க இங்கே click செய்யுங்கள்.....
 என்ன எங்கேயோ கேற்றது போல இருக்கா?....
நன்றி.