உலகிலேயே அதிக சுறுசுறுப்பான மகப்பேற்று மருத்துவமனை என்ற பெயரை பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள டாக்டர் ஜோஸ் பபெலா (Jose Fabella) ஞாபகார்த்த மருத்துவமனை பெறுகிறது.
இந்த மருத்துவமனைக்கு தினசரி 300 கர்ப்பிணித் தாய்மார்கள் வருகின்றனர்.
மகப்பேற்றுமருத்துவமனையிலுள்ள ஒவ்வொரு கட்டிலிலும் 5 தாய்மார்கள் வரை உறங்கி வருவதுடன் அந்த மருத்துவமனையில் தினசரி 100 குழந்தைகள் வரை பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அங்கு பிரசவ அறையில் ஒரே சமயத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
குப்பைகளைக் கொட்டும் பகுதியொன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மணிலா நகரிலுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவிச்சியான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே சென்று பார்வையிடுங்கள்....
நன்றி.
இந்த மருத்துவமனைக்கு தினசரி 300 கர்ப்பிணித் தாய்மார்கள் வருகின்றனர்.
மகப்பேற்றுமருத்துவமனையிலுள்ள ஒவ்வொரு கட்டிலிலும் 5 தாய்மார்கள் வரை உறங்கி வருவதுடன் அந்த மருத்துவமனையில் தினசரி 100 குழந்தைகள் வரை பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அங்கு பிரசவ அறையில் ஒரே சமயத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
குப்பைகளைக் கொட்டும் பகுதியொன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மணிலா நகரிலுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவிச்சியான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே சென்று பார்வையிடுங்கள்....
நன்றி.
No comments:
Post a Comment
கருத்துக்கள்