Saturday, October 29, 2011

திரைப்படங்களில் சில வரிகள்



திரைப்படங்களில் சில வரிகள் எம் உயிரைத் தொடுவதுண்டு, அதற்கு பின்னணி இசையும் காட்சியும் அழகாக வடிவமைக்கப்படுவது எம் மனதில் பதிய ஏதுவாகின்றது, ''டிஸ்யூம்'' என்ற திரைப்படத்தில் இந்த நண்பர் கூறும் வரிகள். ''கடவுள் கூட தவறு செய்பவன் தானே! இல்லையென்றால் என்னை இப்படிப் படைத்திருப்பானா?''

No comments:

Post a Comment

கருத்துக்கள்