மனிதனை தனித்துவப்படுத்திக் காட்டும் சிறப்புக் குணங்களில் இச் சிரிப்பும் முக்கியமானது, இருப்பினும் சிரிக்காமலிருக்கும் பலர் ஏதோ தம் stile என்று எண்ணிக்கொள்கிறார்களோ? அல்லது ??????, முக்கியமாக பொதுச்சேவை உத்தியோகத்தர்கள் பலர் பொதுமக்களிடம் எரிந்து விழுகிறார்கள். அரச ஊழியம் கிடைத்துவிடும் தானே என்ற திமிரோ? ஒரு பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா சொல்வார் ''தற்போது கற்பிக்கப்படும் கல்வி பணத்தினை சம்பாதிப்பதற்கு மட்டுமே, பண்பினை எடுத்துரைக்கத் தவறிவிடுகின்றன'' உண்மைதான்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்